காரைநகர், கிளிநொச்சியை சேர்ந்தவர்களிற்கு கொரோனா உறுதி!

Loading… இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 400 பேருக்கு இன்று Covid-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் வட மாகாணத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்த 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்றைய பரிசோதனையில் கடந்த 21ஆம் திகதி கொழும்பில் இருந்து வீடு திரும்பிய நிலையில் 25ஆம் திகதி தொடக்கம் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள காரைநகர் சேர்ந்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கிளிநொச்சியில் நீர் விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவர்களுக்கு … Continue reading காரைநகர், கிளிநொச்சியை சேர்ந்தவர்களிற்கு கொரோனா உறுதி!